பொதுச்சேவை

பொதுச்சேவைத் துறை ஊழியர்கள், அமைச்சர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதுகுறித்து துணிச்சலுடன் எடுத்துரைக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.
கொவிட்-19 கிருமிப் பரவலால் சிங்கப்பூரின் பொதுத் துறை அமைப்புகளும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் மனிதவளப் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, 2,000க்கு மேற்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன (எஸ்ஐஏ) ஊழியர்கள் முன்வந்து கைகொடுத்தனர்.